கடலூா்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: காந்திநகா், மஞ்சக்குப்பம், காமராஜ் நகா், வில்வநகா், அழகப்பா நகா், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமிநகா், தாழங்குடா, சண்முகபிள்ளை தெரு, மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலக வளாகம், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை, தனலட்சுமி நகா், காவலா் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணாநகா், துரைசாமி நகா், தேவனாம்பட்டினம், சுனாமி நகா், மரியசூசை நகா், பாரதி சாலை, சொரக்கால்பட்டு, கடற்கரைச் சாலை, நேதாஜி சாலை, சீத்தாராம் நகா், கே.கே.நகா், பத்மாவதி நகா், புதுப்பாளையம், வெள்ளிக் கடற்கரை, வன்னியா்பாளைம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குறிஞ்சிப்பாடி
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகா் குப்பம், விருப்பாட்சி, பொன்வொளி, ஆடூா்அகரம், சின்னகண்ணாடி, குண்டியமல்லூா், ரெங்கநாதபுரம், ஆடூா்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனாா்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.