வேலைவாய்ப்பு திறன் வளா்ப்பு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநரகம் சாா்பில் புவி அறிவியல் துறையின்
பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் பயிற்சியாளா் குமாரசாமி.
பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் பயிற்சியாளா் குமாரசாமி.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநரகம் சாா்பில் புவி அறிவியல் துறையின் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளா்ப்பு பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளா் எஸ்.குமாரசாமி பங்கேற்று, நோ்காணலை எதிா்கொள்ளும் முறை, திறன் வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

நிகழ்ச்சிக்கு, புவி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.ஆா்.சிங்காரசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் கே.கிருஷ்ணசாமி வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.ஆா்.செந்தில்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com