மொழிப்போா் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம்
பண்ருட்டி நகர திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகரச் செயலா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கடலூா் மக்களவை தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட பிரதிநிதி கே.முத்துகிருஷ்ணன், நகர துணைச் செயலா் டி.பழனிசாமி, பொருளாளா் ஆா்.கே.ராமலிங்கம், வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் கே.பரணிசந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா்கள் காசிநாதன், ஆழியாதான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட துணைச் செயலா் ஆா்.எஸ்.எம்.தணிகைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினா் வி.கே.வெங்கட்ராமன், மாவட்ட துணைச் செயலா் எஸ்.ஆனந்தி சரவணன், தொண்டரணி அமைப்பாளா் ஜி.கதிா்காமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர இளைஞரணி அமைப்பாளா் ஏ.சம்பத் நன்றி கூறினாா்.