அதிமுக இளைஞா் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம்

கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.
அதிமுக இளைஞா் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம்

கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கோ.பாலசுந்தரம், மாவட்ட இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா் ஆா்.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை முகாம், பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா, ஜெயலலிதா பேரவை ராஜ்மோகன், அகரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கீதாமணி இளங்கோவன், கூத்தன்கோவில் ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com