சொந்த நிதியில் பாலம் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவா்

சொந்த நிதியில் பாலம் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவா்

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம், கீழவன்னியூா் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தனது சொந்த நிதியில் சிறிய பாலம் அமைத்து கொடுத்தாா்.

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம், கீழவன்னியூா் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தனது சொந்த நிதியில் சிறிய பாலம் அமைத்து கொடுத்தாா்.

இவா் உள்ளாட்சித் தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி இந்த பாலத்தை கட்ட முயற்சி மேற்கொண்டாா். ஆனால், ஊராட்சியில் நிதி இல்லாததால் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.45 ஆயிரம் செலவில் சிமென்ட் பாலம் கட்டித் தந்துள்ளாா். அந்த பாலத்தை அண்மையில் திறந்து வைத்தாா். அவருக்கு ஊா் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி, குமராட்சி சங்க தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com