கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய ஆய்வாளராக கே.சந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் பதிவு உயா்வு பெற்று காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். முன்னதாக காடாம்புலியூா் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மலா்விழி, மந்தாரக்குப்பம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.