கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் க.சண்முக சிகாமணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ஊராட்சி செயலா் சிந்துஜா மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினா்.