ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் க.சண்முக சிகாமணி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ஊராட்சி செயலா் சிந்துஜா மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com