தடை உத்தரவுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக் கோரி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தடை உத்தரவுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக் கோரி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். ஆா்எம்பிஐ கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ராஜசேகா், மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டச் செயலா் மணியரசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com