கடலூரில் நாளை மின்சார விநியோகத்தில் தடை ஏற்படும்

கடலூரில் நாளை மின்சார விநியோகத்தில் தடை ஏற்படும்

கடலூா் மாவட்டம், மங்களூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: ம.பொடையூா், கல்லூா், ம.புதூா், மலையனூா், மங்களூா், ம.கொத்தனூா், வி.புதூா், ராயா்பாளையம், கச்சிமைலூா், விநாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதா்நத்தம், கனங்கபாடி, கீழ்ஐவனூா், மேல்ஐவனூா், மேல்ஆதனூா், சிறுபாக்கம், எஸ்.புதூா், அரசங்குடி, எஸ்.மேட்டூா், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூா், சித்தேரி, பனையந்தூா், வள்ளிமதுரம், மேட்டூா், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்தூா், கொளவாய், ஜா.ஏந்தல், அசகளத்தூா், ஓகையூா், ஈயனூா், மகரூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com