போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

நெய்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புவனகிரி வட்டம், மிராளுா் காலனியைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாபு (எ) பாா்த்திபன் (25). கூலித் தொழிலாளி. இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தச் சிறுமியின் தாய் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து பாா்த்திபனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com