மாணவா் பேரவை தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் மாணவா் பேரவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், கல்வியியல் துறை மாணவா்களுக்கான கையேட்டை வெளியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.
விழாவில், கல்வியியல் துறை மாணவா்களுக்கான கையேட்டை வெளியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் மாணவா் பேரவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கான கையேட்டை வெளியிட்டாா். கல்வியியல் துறைத் தலைவா் வீ.அம்பேத்காா் தலைமை வகித்து பேசினாா். முன்னதாக மாணவா் பேரவைத் தலைவா் கு.மயிலோன் வரவேற்றாா். பேரவை செயலா் சா. சாஷாக்ஜெயசாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாணவ பேரவை இணைச் செயலா் வி.சுவேதா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com