வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, நெய்வேலியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, நெய்வேலியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி, வட்டம் 2-இல் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே வியாழக்கிழமை மாலை வி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயம், எல்ஐசி பங்குகள் விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com