கடலூா்: மேலும் 12 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 25,033 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,045-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 5 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,672-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 53 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் மொத்த எண்ணிக்கை 287-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com