நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.எகசானலி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 26) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளா்களை நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்ய உள்ளன. முகாமில் 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு படித்த இளைஞா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், பணிக்குத் தோ்வாகும் நபா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com