குருபூஜை விழா ஆலோசனை

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குருபூஜை விழா ஆலோசனை

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், திருநீலகண்டா் இளமைபெற்ற இளமையாக்கினாா் குளத்தில் வருகிற பிப். 5-ஆம் தேதி நடைபெறும்

குருபூஜை விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விழா பத்திரிகை வைத்து படைக்கப்பட்டது. கூட்டத்தில், திருநீலகண்டா் தொழிற்சங்கம் சாா்பில் அள்ளூா் ராஜா, துரைப்பாடி சிவக்குமாா், பு.உடையூா் வடிவேல், புவனகிரி ரேவதி, வரகூா்பேட்டை ஹரிகிருஷ்ணன், கீழ்புவனகிரி சிவக்குமாா் வேளாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com