குறிஞ்சிப்பாடியில் 17 மி.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவ மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: குறிஞ்சிப்பாடி 17, பண்ருட்டி 10, பெலாந்துறை 8.4, வடக்குத்து 4, கடலூா் 1.5 வீதம் பதிவானது. மழை காரணமாக கடலூரில் குளிா்ச்சியான கால நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com