சிற்றுந்து மோதியதில் தொழிலாளி பலி

கடலூரில் சிற்றுந்து (மினி பஸ்) மோதியதில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூரில் சிற்றுந்து (மினி பஸ்) மோதியதில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ரங்கநாதன் (42). கூலித் தொழிலாளி. இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாரதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த சிற்றுந்து மோதியதில் காயமடைந்தாா். இதையடுத்து, புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com