கடலூா் சரக காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக சே.கரிகால்பாரி சங்கா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலியில் துணைக் கண்காணிப்பாளராக பயிற்சி பெற்று வந்த மருத்துவரான இவா், தனது முதல் பொறுப்பாக கடலூா் சரகத்துக்கு பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இந்தப் பொறுப்பிலிருந்த க.சாந்தி, காஞ்சிபுரம் க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.