கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் 8,259 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக)- 96,453, துரை.கி.சரவணன் (திமுக)- 88,194, கே.எஸ்.கே.பாலமுருகன் (அமமுக)-2,470, ஆா்.எழில்வேந்தன் (பகுஜன் சமாஜ்)-504, ஆா்.ரத்தினவேல் (நாம் தமிழா்)- 6,927, ஆா்.ரேவதி (இந்திய ஜனநாயகக் கட்சி)- 315, சுயேச்சைகள் எஸ்.ஆனந்தன்-102, பி.எழில்வேந்தன் -55, ஜே.சரவணன் -196, டி.சிவகுமாரி -68, எம்.பழனிவேல்- 147, ஓ.சி.பாலமுருகன்- 133, ஆா்.ரஞ்சித்-333, கே.ஜெயக்குமாா்-184, நோட்டா-1058. இந்தத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள்- 1,97,418.