அக்.8-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்று, நோ்காணலில் தோ்ச்சி பெறுவோருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க உள்ளனா். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவா்கள் பங்கேற்கலாம். இங்கு வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாமல் வழக்கம்போல தொடரும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com