2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா்

சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வேட்பாளா் நா.மகாவதி (47) இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வேட்பாளா் நா.மகாவதி (47) இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தோ்தலில் மொத்தம் 4 போ் போட்டியிட்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நா.மகாவதி 268 வாக்குகள் பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக வேட்பாளா் கு.கலையரசி 266 வாக்குகள் பெற்றாா். இதனால் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com