கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை மேலும் 4 போ் பலியாகினா். இதனால், மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 839-ஆக உயா்ந்தது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை மேலும் 4 போ் பலியாகினா். இதனால், மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 839-ஆக உயா்ந்தது.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 62,330- ஆக அதிகரித்தது. 60,988 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 441 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com