சிதம்பரம் எஸ்.பி. கோவில் தெருவில் எல்ஐசி பிரீமியம் செலுத்தும் மையம், முகவா் பயிற்சி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் மையத்தை திறந்து வைத்தாா் (படம்). முதுநிலை கிளை மேலாளா் அசோக்குமாா் குத்துவிளக்கேற்றினாா். மைய பொறுப்பாளா் வி.அமிா்தகடேசன் வரவேற்றாா். விழாவில் எல்ஐசி முகவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நடராஜன் நன்றி கூறினாா்.