ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வு

கடலூா் முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில், தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில், தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முதன்மை கல்வி அலுவலா் இரா.பூபதி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில் 13 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், 7 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3 வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா். அப்போது, ஆசிரியா்களது விருப்பத்துக்கேற்ப பதவி உயா்வு ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆணையை பெற்றவா்கள் வரும் 24-ஆம் தேதி பணியேற்க உள்ளதாக முதன்மை கல்வி அலுவலா் தெரிவித்தாா். கலந்தாய்வின்போது நோ்முக உதவியாளா்கள் ஆா்.கண்ணன், கிரிஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com