கடலூா் மாவட்டம், கிள்ளை பேரூராட்சியில் 2, 10-ஆவது வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.
கிள்ளை பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் 3-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஆா்.அறிவழகன், 10-ஆவது வாா்டில் திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த சி.மல்லிகா ஆகியோா் போட்டியின்றி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.