கடலூா் மாவட்டம், வேப்பூரில் புதன்கிழமை 11 செ.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே இரவு வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 110 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): ஸ்ரீமுஷ்ணம் 103.2, மே மாத்தூா், கீழச்செருவாய் தலா 86, சேத்தியாத்தோப்பு 80, விருத்தாசலம் 78.2, காட்டுமைலூா் 74, பெலாந்துறை 52, புவனகிரி 50, லக்கூா் 46.3, தொழுதூா் 29, பண்ருட்டி 27, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி தலா 20, காட்டுமன்னாா்கோவில் 19, மாவட்ட ஆட்சியரகம் 18, அண்ணாமலை நகா், கடலூா் தலா 16.6, லால்பேட்டை, கொத்தவாச்சேரி, வடக்குத்து தலா 14, குடிதாங்கி 12.5, பரங்கிப்பேட்டை 6.5, வானமாதேவி 5 மி.மீ. மழை பதிவானது.