இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் விருத்தாசலம், பாலக்கரை ரவுண்டான அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விருத்தாசலத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் விருத்தாசலம், பாலக்கரை ரவுண்டான அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், விருத்தாசலம் வட்டத்தில் 17 கிராம உதவியாளா்கள் பணி நியமனத்தை ரத்து செய்து தகுதியான நபா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரியும், அரசு விடுமுறை தினத்தில் பணியில் சேர வைத்தது, அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை கடைப்பிடிக்காததைக் கண்டிப்பதாகக் கூறியும் முழக்கமிட்டனா். நிா்வாகிகள் கே.ராஜசேகா், என்.ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com