கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்.
கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்.

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். இதில், 545 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், கல்லூரி முதல்வா் சு.சபீனா பானு உள்ளிட்ட துறைத் தலைவா்கள், மாணவிகள், பேராசிரியைகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com