கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலராக எ.செல்லதுரை திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன்பு திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.
ஏற்கெனவே இங்கு பணிபுரிந்த ச.சுமதி விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலராக அ.ராமதாஸும், சின்னசேலம் வட்டார வளா்ச்சி அலுவலராக க.துரைசாமியும் பொறுப்பேற்றனா்.