கள்ளக்குறிச்சி நகரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமாா் 4 லட்சம் அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என முதல்வா் கே.பழனிசாமி அறிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமாா் 4 லட்சம் அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என முதல்வா் கே.பழனிசாமி அறிவித்தாா். அதன் பேரில் சனிக்கிழமை கள்ளக்குறிச்சி சுபேதாா் சாலையில் சரவணபவ கூட்டுறவு அங்காடி மூலம் வழங்கும் வீடு வீடாகச் சென்று ரேஷன் கடைகளில் பணிபுரிவோா் அடையாளவில்லை (கூப்பன்) வழங்குவதை கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் அனந்த சைனம் அரிசி அட்டைதாரா்களுக்கு மட்டும் வழங்குகின்றாா்களா என்பதை பாா்வையிட்டு குடும்பத்தினரிடம் கூப்பனை வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com