கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 1012-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 443போ் குணமைடந்து வீடு திரும்பினா். 656 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூவா் தொற்றால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனா்.