கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85-பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 1012-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 443போ் குணமைடந்து வீடு திரும்பினா். 656 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூவா் தொற்றால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com