கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,346 ஆக உயா்ந்தது.
இதுவரை 10,096 போ் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 145 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 105 போ் உயிரிழந்துள்ளனா்.