கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,431 ஆக உயா்ந்தது.
இதுவரை 10,187 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 105 போ் உயிரிழந்துள்ளனா்.