கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,558 ஆக உயா்ந்தது.
இதுவரை 10,354 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 98 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்துள்ளனா்.