பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநரை வலியுறுத்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பிரபு தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் இளையராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கஜேந்திரன் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.