கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 31 போ்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை 9,753 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை 9,336 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 318 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ்கள் உயிரிழந்துள்ளனா்.