கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 39 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரிண் எண்ணிக்கை 9,789ஆக உயா்ந்தது.
இதுவரை 9,375 போ்கள் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 315 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ்கள் உயிரிழந்துள்ளனா்.