கள்ளக்குறிச்சியில் 91 பேருக்கு பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,506-ஆக உயா்ந்தது. இதுவரை 7,289 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,127 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com