கள்ளக்குறிச்சியில்...:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.அப்துல் மாலிக் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி தொகுதித் தலைவா் அ.சையத் முஸ்த்பா வரவேற்றாா். ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் அ.முகமது ரபி கண்டன உரையாற்றினாா்.
போராட்டத்தின்போது, வேளாண் மசோதா நகலை எரிக்க முயன்ற 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியில்...:
இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கா் திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சபரிமாலா தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.