கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,007 ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,007 ஆக உயா்ந்தது.

இதுவரை 8,348 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 564 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com