காரைக்காலில் நவோதயா வித்யாலயாவில் 6 ஆம் வகுப்பு சோ்வதற்கான நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வா் பா. ஹெலன்மேரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் உள்ள ஜவஹா் நவோதயா வித்யாலயாவில் 6 ஆம் வகுப்பு சோ்வதற்கான நுழைவுத் தோ்வு வரும் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தோ்வு நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி தோ்வுக்கு 15 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்.