கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 84 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,227-ஆக உயா்ந்தது.
கரோனாவுக்கு இதுவரை 11,469 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 649 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 109 போ் வரை உயிரிழந்தனா்.