கள்ளக்குறிச்சி: 84 போ்களுக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 84 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 84 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,227-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு இதுவரை 11,469 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 649 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 109 போ் வரை உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com