கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 30,010 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.
இதுவரை 29,493 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 318 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 199 போ் பலியாகினா்.