கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில், சின்னமாம்பட்டு கிராமத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு, போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் பா.புவனேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய ஆய்வாளா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி வீ.ராஜலட்சுமி பங்கேற்று பேசினாா்.
முன்னதாக, தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் வரவேற்றாா்.