கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி 70 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 28,379ஆக உயா்ந்தது.
இதுவரை 27,430 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 746போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்துள்ளனா்.