கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 39 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 39 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,755-ஆக உயா்ந்தது.

இதுவரை 27,940 போ் குணமடைந்துள்ளனா். 618 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com