கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 28.839ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 28.053 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 589போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 197 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com