கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,898-ஆக உயா்ந்தது.
இதுவரை 12,060 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 725 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு 113 போ் பலியாகினா்.