கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 131 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 131 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 131 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,172-ஆக உயா்ந்தது. இதுவரை மாவட்டத்தில் 12,347 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 711 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 114 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com