கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 422 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 422 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,397-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 422 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,397-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 15,517 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

3,752 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 128 போ் வரை கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com